எளிமை நேர்மை அர்ப்பணிப்பு மக்கள் நேசம் இத்தகைய பண்புகளை ஒரே வரியில் செல்வதானால் “நன்மாறன்” என்று சொல்லி விடலாம்....
Month: October 2021
சோழ. நாகராஜன் தமிழ்த் திரைப்படப்பாடல்களுக்கு உயிரோட்டமானதொரு அழகைத் தந்தவர்களுள் மிகமுக்கியமான கவிஞர் புலமைப்பித்தன். சொற்கட்டுக்குள் தமிழின் ஆகப்பெரிய வித்தைகளைக்...
கேள்வி: உலகம் கொண்டாடும் கல்வியாளர் பாவ்லோ பிரைரே பிறந்த நாள் செப்டம்பர் 19. அவரின் தாக்கம் உங்கள் மீது...
எஸ்.வி. வேணுகோபாலன் ’நல்லது கெட்டதுகளில் கலந்துக்க வேண்டாமா?’ என்று சமூகத்தில் ஒரு சொல்லாடல் உண்டு. குடும்பங்களில் திருமணங்கள் போன்ற...
ஜனநேசன் வெளிவாசல் இரும்புப்படலை யாரோ திறக்கும் சத்தம் கேட்டது. மென்துயிலில் ஆழ்ந்திருந்த சுப்பிரமணியம் நெஞ்சில் விரித்திருந்த புத்தகத்தை மேஜையில்...
டாக்டர் ஜி. ராமானுஜம் சில மாதங்களுக்கு முன் செயற்கை அறிவைப் பற்றி எழுதியிருந்தேன். முக நூல் போன்ற இணைய...
உமா கடந்த இரு மாதங்களாக, புதிய ஆசிரியன் இதழில் வெளியான கல்வி தொடர்பான கோரிக்கைகள் குறித்து வாசித்திருப்பீர்கள். அவற்றிற்கும்...
ம. மணிமாறன் கிடத்தப்பட்டிருக்கும் இந்தக் குழந்தைக்கு வாழ்வது குறித்த பெரும் கனவு மட்டுமல்ல,வாழ்க்கை குறித்த பெரும் விருப்பமும் கூட...
இன்று- பள்ளி, கல்லூரி பாடப் புத்தகம் வலதுசாரிகளின் ஆதிக்கத்தில் இருக்கிறது; வகுப்பறையோ மனிதனை அக்கு அக்காகப் பிரித்து அடையாளங்களை...
மதுக்கூர் இராமலிங்கம் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட பொதுவான கருத்தியல் அவசியம் என்று ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் மாநாட்டில் பேசிய...
முனைவர் ச.சீ. இராஜகோபாலன் இரண்டு சர்வதேச விளையாட்டுக்களை மிகச் சிறப்பாக டோக்கியோ நகரம் நடத்தியுள்ளது ஜப்பானியரின் நிர்வாகத் திறனுக்கு...
கடந்த ஆண்டின் எல்ஐசி-யின் பிரீமிய வருமானம் 1.84 டிரில்லியன் ரூபாய். கொரோனா காரணமாக உலகில் உள்ள எல்லா இன்சூரன்ஸ்...
ஐவி. நாகராஜன் குப்பையையும் கழிவு நீரையும் கையாளத் தெரியாமல் நாம் நகரை விரிவாக்குவதால் அடையும் பலன்களை விட கெடுதல்களைத்தான்...
சிதம்பரம் இரவிச்சந்திரன் உற்றாரும் உறவினரும் இல்லாமல் தெருவில் அலையும் விலங்குகள் உலகில் எல்லா நாடுகளிலும் வாழ்கின்றன. இவ்வாறு தெருவில்...
அவரைப் போல் நல்லவர் ஒருவர்இந்த அவனியிலே கிடையாது.கூவிக் கூவி விற்றாலும்அவர்மேலுள்ள ஒரு கறையும் மறையாது. வானொலி உரையில் போடுவார்எப்போதும்...
நாடெங்கிலும் பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்திய விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்கும் புதிய...