தனித்துவ நடிப்புக் கலையின் முன்னோடி…சோழ. நாகராஜன் இந்தி சினிமாவின் கொடூர வணிக சூழலில்தான் திலீப் குமார் போன்ற மிகச்சிறந்த...
Month: August 2021
டாக்டர் ஜி. ராமானுஜம் ‘ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்’ என்று ஒரு திரைப்படம். அதில் பாண்டியராஜனும் செந்திலும் தெருவில் திரியும் மனநிலை...
ம. மணிமாறன் இன்று நாளை எனும் குரல்கள் கேட்கத் துவங்கிவிட்டன. நாளையாவது நடந்தால் நன்றாக இருக்குமே என எல்லோரும்...
உமா 2021 – 2022 ஆம் கல்வியாண்டு துவங்கி விட்டது. தமிழகத்தின் கல்விச் சூழலில் கொரோனா அச்சத்தால் ஓராண்டுக்கும்...
ச. சுப்பாராவ் உலகம் உருண்டைதான். அதுவும் ரொம்பச் சின்ன உருண்டை என்று அவளைப் பார்த்ததும் தோன்றியது. இல்லாவிட்டால் எப்போதோ...
எஸ்.வி. வேணுகோபாலன் உறவுகளைப் பேணுவது குறித்த இம்மாத சிந்தனையைத் தூண்டுபவர் என் வாழ்க்கையின் முக்கியமான மனிதர். அண்மையில் மறைந்த...
முனைவர் ச.சீ. இராஜகோபாலன். பள்ளியிறுதி வகுப்பிற்கு முந்தைய வகுப்பில் நான் படிக்கும் பொழுது பாடப் பகுதியில் இடம் பெற்றிருந்த...
மதுக்கூர் இராமலிங்கம். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசனுக்கு ஒன்றிய அமைச்சரிடமிருந்து ஒரு கடிதம் இந்தி மொழியில் வந்திருந்தது....
முனைவர் ச.சீ. இராஜகோபாலன் கல்வி பற்றி பரிந்துரைகள் செய்யவும், முடிவுகளெடுக்கவும் பள்ளிக் கல்வி முதல் பல்கலைக் கழகப் படிப்பு...
சு.ஆறுமுகம் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக காலமாற்றத்திற்கேற்ப கருத்து மாற்றங்கள் உண்டாவது இயல்பு. நேற்றுவரை சாத்தியமில்லாத ஒன்று இன்று சாத்தியமாகிப்...
ஐ.வி. நாகராஜன் தன்னை அகழ்வாரைத் தாங்கிக்கொள்ளும் பூமியைப்போல உன்னை இகழ்வாரையும் தாங்கிக்கொள் என பொறுமையைக் கற்பிப்பார் வள்ளுவர். நிலம்...
“தரித்திரர்களுக்கு உணவு நல்கும்போது நீங்கள் என்னைப் புனிதர் என்கிறீர்கள். அவர்கள் எப்படி தரித்திரர் ஆனார்கள் என்று கேட்கும்போது கம்யூனிஸ்ட்...
கலப்பு கற்றல் குறித்து விவாதம் நடந்து கொண்டிருக்கும் போதே எம்ஏ, எம்எஸ்ஸி, எம்பிஏ, எம்சிஏ, பிகாம், பிபிஏ, பிசிஏ...
எனது மனதைக் கவர்ந்து, கருத்தில் நிலைத்த பத்திரிகைகளில் புதிய ஆசிரியன் பல்சுவை இதழ் குறிப்பிடத்தக்கது. இவ்விதழின் கருத்தாழம், யதார்த்தமான...
‘சுருக்கம்தான் அறிவின் ஆன்மா’ என்று ஆங்கிலத்தில் ஒரு கூற்று உண்டு. அந்த சுருக்கம்தான் புதிய ஆசிரியனின் வெற்றிக்குக் காரணமாய்...
சிதம்பரம் இரவிச்சந்திரன் சமீபத்தில் ஒரு வயது நிரம்பிய ஸ்ரீ குட்டி என்ற குட்டி யானை, அரிசி மற்றும் ராகியால்...
சி.அ.முருகன், திருவண்ணாமலை. மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பது சரியா? சரியெனின் சிலர் அதை எதிர்ப்பது ஏன்?...
ஜனநேசன்கைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.மனைவி கானாமிருதம் பொழிந்தாள் : ‘என்னங்க சாப்பிடற நேரத்தில செல்லை நோண்ட ஆரம்பிச்சிட்டீங்க.. சாப்பாடு ரெடியாயிருச்சு....